நடிகை பார்வதி நாயர் 15 வயதில் மாடலிங் செய்ய தொடங்கினார்.
தமிழில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புகள், நிமிர், சீதாகாதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தனது செல்லப்பிராணியோடு எடுத்த படங்களைப் பகிர்ந்துள்ளார்.