வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை மாலையில் வாகனப் பேரணியில் சென்றார்...
பேரணியில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துடன்...
செவ்வாய்க்கிழமை காலை கங்கை பூஜை செய்து வழிபட்டார்...
காலபைரவர் கோயிலுக்கும் சென்றும் வழிபட்டார் மோடி
வேட்பு மனு தாக்கல் செய்யச் செல்லும் மோடி...
உறுதிமொழி வாசிக்கிறார் பிரதமர் மோடி...
மனுத் தாக்கலுக்குப் பிறகு மக்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறார் மோடி...