மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்

அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதற்காக யுரேனியத்தை செறிவூட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது நடந்தால் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரானால் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும்.

மூன்று கட்டங்களாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தியும்கூட, சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக, அண்டை நாடுகளுக்கு பல தொல்லைகளைத் தருவதாக இந்தப் போரை மாற்றிவிட வேண்டும் என்று ஈரான் கருதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...