சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு நர்மதா பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளும் பரபரப்பாக விற்பனையாகும் நூல்களும் குறித்து அங்கிருக்கும் விற்பனை பிரநிதி கூறியதாவது:
நர்மதா பதிப்பகம் சார்பாக இந்த புத்தக காட்சிக்கு ஸ்ரீ பாஷ்யம் மற்றும் ரமணரின் பார்வை ஆகிய புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதே சமயம் திருக்குறள் ஓலைச்சுவடி என்னும் நூல் அதிகம் விற்பனையாகும் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.