சின்னக்குடை - அழகிய பெரியவன் - நற்றினை பதிப்பகம் - விலை ரூ. 160
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருக்கிறது இந்நூல். மனிதரை சாட்சியாகக் வைத்துக் கொண்டு நிகழ்கின்ற சம்பவங்கள் காலப்போக்கில் அதே மனித மனங்களை வதைக்கும் நினைவுகளாகவும் உருமாறிவிடுகின்றன.ஆனால் எதுவும் அப்படியே தங்கிவிடுவதில்லை. அது காதலோ, இசையோ அல்லது நீங்கள் நேசிக்கின்ற எதுவோ ஒன்று அப்போது உங்களை ஆற்றுப்படுத்திவிடும் என்பதை விளக்குகிறது இந்நூல்.