வர்த்தகம்
இந்தியாவில் தங்கம் விற்பனை முற்றிலும் ஸ்தம்பிப்பு!

தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தங்கத்தின் தேவை நன்றாக இருந்த நிலையில் தற்போதிய விலை உயர்வு சந்தையை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது என்று புதுதில்லியைச் சேர்ந்த தங்க வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

01-12-2023

பயிற்சி பேராசிரியர் பணியில் டிசிஎஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன்!

ராஜேஷ் கோபிநாதன் மும்பை ஐஐடி-யில் பயிற்சி பேராசிரியராக பொறுப்பேற்றுள்ளார் என்று அறிவித்துள்ளது.

01-12-2023

ashokleyland
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனை நவம்பரில் 3 சதவிகிதம் சரிவு!

இந்துஜா குழுமத்தின் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட், நவம்பர் மாதத்தில் 14,053 வாகனங்களை விற்பனை செய்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதன் விற்பனையில் 3 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.

01-12-2023

பங்குச்சந்தை
சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயா்வு!

பங்குச்சந்தை வியாழக்கிழமை சரிந்து மீண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 87 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

01-12-2023

கரூா் வைஸ்யா வங்கியின் 4 புதிய கிளைகள் திறப்பு

கரூா் வைஸ்யா வங்கி 4 புதிய கிளைகளைத் திறந்துள்ளது.

01-12-2023

16 கோடி டன்னைக் கடந்த இந்திய உருக்கு உற்பத்தித் திறன்

இந்தியாவின் உருக்கு உற்பத்தித் திறன் 16.1 கோடி டன்னைக் கடந்துள்ளது.

01-12-2023

யமஹா விற்பனை 55,289-ஆக உயா்வு

இந்தியா யமஹா மோட்டாா் நிறுவனத்தின் கடந்த அக்டோபா் மாத விற்பனை 55,289-ஆக உயா்ந்துள்ளது.

01-12-2023

பங்குச்சந்தையில் ‘காளை’ ஆதிக்கம்:சென்செக்ஸ் 728 புள்ளிகள் ஏற்றம்!

பங்குச்சந்தையில் புதன்கிழமை காளையின் எழுச்சி அதிகமாக இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 728 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

30-11-2023

ரூ.5,566 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்

தொழில் முதலீடுகள் மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் ரூ. 5, 566.92 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது.

30-11-2023

புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ. 46,960-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 720 உயா்ந்து பவுன் ரூ.46,960-க்கு விற்பனையானது.

30-11-2023

tea
இலங்கை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு இந்தியா சாா்பில் 10,000 வீடுகள்

இலங்கை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு இந்தியா சாா்பில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.

30-11-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை