ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.27,064க்கு உயர்ந்து விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையன்று பவுனுக்கு ரூ.584  உயர்ந்து, ரூ.27,064-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.27,064க்கு உயர்ந்து விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையன்று பவுனுக்கு ரூ.584  உயர்ந்து, ரூ.27,064-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் அமெரிக்க பெடரல் வட்டி விகித முடிவு, அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் காரணமாக தங்கள் விலையில் திடீர் ஏற்றம் தென்பட்டது. 

இந்நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 584 உயர்ந்துள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com