பங்குச் சந்தை சென்செக்ஸ் 1283 புள்ளிகள் உயர்ந்து 27,223-ல் வர்த்தகம்

பங்குச் சந்தை சென்செக்ஸ் 1283 புள்ளிகள் உயர்ந்து 27,223ல் வர்த்தகம்
பங்குச் சந்தை சென்செக்ஸ் 1283 புள்ளிகள் உயர்ந்து 27,223-ல் வர்த்தகம்

சென்செக்ஸ் 1,200 நிஃப்டி 300 புள்ளிகள் உயர்வுடன் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியுள்ளது. 

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1283 புள்ளிகள் உயர்ந்து 27,223இல் வணிகமாகிறது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 361 புள்ளிகள் உயர்ந்து 7,965இல் வர்த்தமாகிறது. 

முன்னதாக நேற்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி காலையில் 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்ததையடுத்து வா்த்தகம் 45 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com