• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு சினிமா செய்திகள்

ஜாதி உணர்வுள்ள படங்களில் நடிக்கிறேனா? சசிகுமார் வெளிப்படையான பதில்!

By DIN  |   Published on : 17th December 2016 06:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

bale9888xx

 

சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், கோவை சரளா, தன்யா ஆகியோர் நடித்த பலே வெள்ளையத் தேவா, டிசம்பர் 23 அன்று வெளிவருகிறது. இந்நிலையில் தன் மீதான விமரிசனங்களுக்கு சசிகுமார் பதிலளித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

படைப்பாளிகள் குறிப்பிட்ட ஒரு ஜாதியை மட்டும் குறிவைத்துப் படம் எடுப்பார்கள் என்று கூறமுடியாது. பலே வெள்ளையத் தேவா படம் எந்தவொரு ஜாதிக்கும் ஆதரவானதல்ல. சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், பலே வெள்ளையத் தேவா, வெற்றியுடன் திரும்பிவா என்றொரு வசனம் வரும். அதைவைத்துதான் இந்தப் படத்துக்குப் பெயர் வைத்தேன்.

என்னுடைய படங்களில் குறிப்பிட்ட ஒரு ஜாதியைத் தூக்கிப்பிடிப்பதாக என் மீது ஒரு விமரிசனம் உண்டு. நான் சினிமா கலைஞன். என் பொறுப்புகள் பற்றி நன்கு அறிவேன். என்னுடைய படங்களில் ஜாதி ரீதியான தடயங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து நான் வந்துள்ளதால் என் படங்கள்மீது ஜாதி முத்திரை குத்தப்படுகிறது. என்னிடம் கதை சொல்பவர்களும் மதுரை, தேனியில் நடக்கும் கதைகளாகச் சொல்கிறார்கள். அதேசமயம் என் படங்களின் கதை, கதாபாத்திரங்களில் எந்தவொரு ஜாதி முத்திரையும் விழாமல் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
TAGS
சசிகுமார் பலே வெள்ளையத் தேவா ஜாதி

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்