தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு ஒத்திவைப்பு!

நாளை நடைபெறுவதாக இருந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு ஒத்திவைப்பு!

நாளை நடைபெறுவதாக இருந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மார்ச் 3 அன்று ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில் நடக்கவிருந்த ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மாண்புமிகு. நீதியரசர் கே.என். பாஷா-வின் ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com