விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்கும் தனது புதிய படத்தின் படபிடிப்பில் கலந்துக் கொண்டார்.
இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டில் ஜுலன் கோஸ்வாமி மிகவும் பிரபலமான வீரர். இவர் உலகத்திலேயே அதிகமான விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
2018இல் இந்திய அரசாங்கம் இவரைக் கௌரவித்து அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
குழந்தைப் பேற்றுக்குப் பிறகு அனுஷ்கா சர்மா நடிக்கும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் பெயர் - சக்தா எக்ஸ்பிரஸ்.
30 நாள் படப்பிடிபிற்காக இங்கிலாந்து புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.