நடிகை கஸ்தூரி அண்மையில் தனது ட்விட்டரில் ஒரு ரசிகரின் கேள்வியான ‘நடித்து வாங்கிய ஊதியத்திற்கு உரிய வருமானவரி செலுத்தியிருக்கிறீர்களா?’ என்பதற்கு நேரடியாக ஒரு பதிலை பதிவிட்டிருந்தார்.
அந்த ட்வீட்
நான் வரி ஏய்ச்சதில்லை;என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க ! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம் ! #tamizhpadam2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான் ! https://t.co/y5p7M2yE3z