முதுநிலை மருத்துவம்: இடங்களைச் சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு: முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்று, அடுத்த கட்டக் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பாத மாணவர்கள் தங்கள் இடங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப். 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்கள் இடங்களை குறிப்பிட்ட கல்லூரிகளில் புறக்கணிக்கலாம் அல்லது சமர்ப்பிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com