வங்கிப் பணிகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதிரவு மற்றும் விற்பனை பிரிவில் காலியாக உள்ள 8,283 ஜூனியர்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களில் 3,000 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,000 உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்கள் வெள்ளிக்கிழமை(டிச.1) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தகு

அரசுப் பணிகள்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள துணை மேலாளர், பணி அலுவலர், இளநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெ

26,146 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய ஆயுதப்படைப் படைகள் மற்றும் ரைபிள்மேன், அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் 26146 காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான வரும் 2024 ஆம் ஆண்டு பிப்பரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது.

அரசுத் தேர்வுகள்

விண்ணப்பங்கள் சரிபாா்ப்பில் கவனம் வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

விண்ணப்பிக்கும் போதே முறையான ஆய்வு செய்து சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என டிஎன்பிஎஸ்சி-க்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

யுஜிசி - நெட் தேர்வு:மிக்ஜம் பாதிப்பில் இருந்து சென்னை மீளவில்லை என்பதை மத்திய கல்வித்துறை அறியாதா? 

மிக்ஜம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை மத்திய கல்வித்துறை அறியாதா? என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை