மத்திய அரசின் விளைபொருள் சேமிப்புக் கிடங்குகளில் வேலை

மத்திய அரசின் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளின் கிளைகளில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்
மத்திய அரசின் விளைபொருள் சேமிப்புக் கிடங்குகளில் வேலை


மத்திய அரசின் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளின் கிளைகளில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 571 

பணி: மேலாண்மை டிரெயினி - 31
பணி: உதவி பொறியாளர் - 28, 
பணி: கணக்காளர்  - 28
பணி: சூப்பரின்டென்டண்ட் - 88
பணி: ஜூனியர் சூப்பரின்டென்டண்ட் - 155
பணி: இந்தி மொழிபெயர்ப்பாளர் - 03
பணி: இளநிலை டெக்னிக்கல் உதவியாளர் - 238 

தகுதி: பி.ஏ., பி.காம்., எம்.பி.ஏ., மற்றும் பொறியியல் துறை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விணே்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 18 முதல் 28 மற்றும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cewacor.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com