ஜிஎஸ்டி அலுவலகத்தில் கிளார்க் வேலை வேண்டுமா?

மதுரையில் உள்ள சரக்கு,சேவை  மற்றும் கலால் வரித்துறை ஆணையர் அலுவலகத்தில்(ஜிஎஸ்டி)  காலியாக உள்ள கிளார்க் மற்றும் கேன்டீன்
ஜிஎஸ்டி அலுவலகத்தில் கிளார்க் வேலை வேண்டுமா?


மதுரையில் உள்ள சரக்கு,சேவை  மற்றும் கலால் வரித்துறை ஆணையர் அலுவலகத்தில்(ஜிஎஸ்டி)  காலியாக உள்ள கிளார்க் மற்றும் கேன்டீன் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Clerk
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: canteen Attendent
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.gstandcentralexcisemadurai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.gstandcentralexcisemadurai.gov.in/PDF/Cantenn%20Staff%20Recruitment%20-%20Notification,%20application%20form%20and%20recruitment%20proposal.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 
31.01.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com