ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

மத்திய அரசின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் துறையில் காலியாக உள்ள 36 Spices Extension Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

மத்திய அரசின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் துறையில் காலியாக உள்ள 36 Spices Extension Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : ஸ்பைசஸ் போர்டு (Spices Board) 

பணி: Spices Extension Trainee 

காலியிடங்கள் : 36 

தகுதி : விவசாயம், தோட்டக்கலை பிரிவில் பி.எஸ்சி., அல்லது தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், பயோடெக்னாலஜி, வனவியல் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியை இயக்குவதற்கான திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 20,000

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.indianspices.com அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி, 29.10.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறவும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் கணினியில் பணிபுரியும் திறன், திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விவரங்களை அறிய, விண்ணப்பப் படிவம் பெற http://www.indianspices.com/sites/default/files/gtkNotification_No_SET_2021_01.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com