மத்திய அரசு நிறுவனத்தில் உதவி அதிகாரி வேலை வேண்டுமா: உடனே விண்ணப்பிக்கவும்?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனத்தில் உதவி அதிகாரி வேலை வேண்டுமா: உடனே விண்ணப்பிக்கவும்?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CC/02/2022  

பணி: ASSISTANT OFFICER TRAINEE (FINANCE) 

காலியிடங்கள்: 28

தகுதி: சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ., முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

வயதுவரம்பு: 31.01.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: தில்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, வதோதரா ஹைதராபாத், சென்னை

விண்ணப்பிக்கும் முறை : ww.powergrid.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்சி, எஸ்டி, பிரிவைச் சேர்ந்த விண்ணப்த்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 28.2.2022

மேலும் விபரங்கள் அறிய www.powergrid.in அல்லது https://www.powergrid.in/sites/default/files/Detailed%20Advt%20AOT%20Finance%2007022022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com