புதுதில்லியில் உள்ள உத்தர சுவாமிமலையில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழாயன்று கோவிலின் உற்சவர் சன்னதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டார். இதனைத்தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு என பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பினர்.