திருவையாறில் கயிலைக் காட்சி

ஜூலை மாதம் 31ஆம் தேதி ஆடி அமாவாசையன்று திருவையாறில் அப்பர் கயிலைக் கண்டகாட்சி தரிசனம் நடைபெற்றது. இதில் முன்னாள் மேகாலயா கவர்னர் மேதகு சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், நீதிதுறை அரசு அதிகாரிகள், தருமபுரம் இளைய சன்னிதானம் உள்பட பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஓதுவா மூர்த்திகளின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. படங்கள் உதவி: கொடுமுடி வசந்தகுமார்.
திருவையாறில் கயிலைக் காட்சி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com