அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைப்பெற்று வருகிறது. இதில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ஆதி அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தரிசனம் செய்தார். அவரோடு நடிகை ரோஜா தரிசனம் செய்தார்.