திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் (2019) - விழா கோலாகலம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் போது மலையப்ப சாமி 4 மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பியபடி பக்தர்கள் மலையப்ப சாமியை தரிசனம் செய்தனர்.