திருமலையில் நடந்து வரும் ஏழுமலையானின் பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான காலை மலையப்ப சுவாமி தாயாரின் உருவத்தைத் தாங்கி மூக்கல் மூக்குத்தி, நத்து, புல்லாக்கு தரித்து மோகினி அவதாரத்தில் முகத்தில் நாணம் மிளிர வெண்ணெய் உருண்டையை கையில் ஏந்திய கிருஷ்ணன் அருகில் வர பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தாா்.