கடலூர் வட்ட சிவன் கோயில்கள் பற்றி நாம் தற்போது பார்ப்போம். இந்த வட்டத்தில் கெடிலக்கரை நாகரீகம் அன்று சிறப்புற்று இருந்தது. நாயன்மார்கள், ஞானிகள் உள்ளிட்ட பல பெரியோர்கள் பிறந்த மண். தலைநகர் உள்ள வட்டம் என்றாலும் இங்கும் பல சிவாலயங்கள் போதிய பராமரிப்பின்றியே தற்போது உள்ளது. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்