நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு நிகழ்வு
உலகப்புகழ் பெற்ற, நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சந்தனக்கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. சந்தனக்கூடு ஊா்வலம் நிறைவுக்குப் பின்னா் நாகூா்ஆண்டவா் தா்கா ரவுல ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு சிறப்புத் தொழுகை நடத்தினார்.