நவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

‘நவம்’ என்றால் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் பராசக்தியின் ஒன்பது விதமான அம்சங்கள் கொண்ட ஒன்பது தேவியரை வழிபடும் பண்டிகைதான் நவராத்திரி.
‘நவம்’ என்றால் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் பராசக்தியின் ஒன்பது விதமான அம்சங்கள் கொண்ட ஒன்பது தேவியரை வழிபடும் பண்டிகைதான் நவராத்திரி.
Updated on
நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், மகாலஷ்மியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம்.
நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், மகாலஷ்மியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம்.
அம்மனை சக்தி வடிவமாக இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம்.
அம்மனை சக்தி வடிவமாக இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம்.
சிறப்பு அலங்காரத்தில் துர்கா தேவி.
சிறப்பு அலங்காரத்தில் துர்கா தேவி.
ஆரத்தி காட்டும் குருக்கள்.
ஆரத்தி காட்டும் குருக்கள்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களில் அம்பாளுக்கு ஒன்பது வித அவதார ரூபங்கள் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களில் அம்பாளுக்கு ஒன்பது வித அவதார ரூபங்கள் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.
நவராத்திரி விழாவும் அதன் நாயகிகளான துர்க்காதேவி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகளை முன்னிறுத்தி கொண்டாடுகிறோம்.
நவராத்திரி விழாவும் அதன் நாயகிகளான துர்க்காதேவி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகளை முன்னிறுத்தி கொண்டாடுகிறோம்.
நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சக்தியைக் கொண்டாடும் திருவிழா.
சக்தியைக் கொண்டாடும் திருவிழா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com