செங்கல்பட்டில் நடைபெற்ற நவராத்திரி திருவிழாவையொட்டி தினந்தோறும் கோயில்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சாமி அலங்காரம் நடைபெற்றது. ஒன்பதாம் நாளில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பல்வேறு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
கையில் திரிசூலம் ஏந்தி ராஜ அலங்காரத்தில் அருள் பாலிக்கும் அம்மன்.