நீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்

வாரணாசியில் பெய்த கனமழையை தொடர்ந்து கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் ரத்தினேஷ்வர் கோயில் ஒரு பகுதி கங்கையின் நீரில் மூழ்கியுள்ளது.
வாரணாசியில் பெய்த கனமழையை தொடர்ந்து கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் ரத்தினேஷ்வர் கோயில் ஒரு பகுதி கங்கையின் நீரில் மூழ்கியுள்ளது.
Updated on
நீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில்.
நீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில்.
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் மணிகர்னிகா காட் என்ற இடத்தில் அமைந்துள்ள ரத்னேஷ்வர் கோயில்.
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் மணிகர்னிகா காட் என்ற இடத்தில் அமைந்துள்ள ரத்னேஷ்வர் கோயில்.
இந்த கோயிலின் உயரம் 13.14 மீட்டராகும். இந்த கோயில் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.
இந்த கோயிலின் உயரம் 13.14 மீட்டராகும். இந்த கோயில் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com