அருள்மிகு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இன்று (சனிக்கிழமை) மாலை 6.21 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார்.இதனை முன்னிட்டு நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது.
அருள்மிகு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு 13ஆம் தேதி மாலை 6.21 மணிக்கு பெயர்ச்சி அடைந்ததையடுத்து குருபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.