ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் குழந்தைகள், சிறுவர்கள். பெரியவர்கள் என அனைவர் மீதும் பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், மஞ்சள் பூசியும் மக்கள் கொண்டாடினார்.
பக்தர்கள் மீது பெண்கள் மஞ்சள் நீரை ஊற்றி, விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.