சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையின் ஒருபகுதியாக மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மகரஜோதி தரிசனத்தின் போது சரணம் ஐயப்பா என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்களால் எழுப்பப்பட்டது.
ஜோதியைக் காண ஐயப்ப சரணம் முழக்கமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.