அந்தேரியில் உள்ள செலிபிரட்டிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் திரண்டு ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடலில் மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி அனைவரிடமிருந்தும் விடைபெற்றார்.