புதிய ஹேங்ச்சின் நுழைவாயில்

சீனாவின் குவங்டொங் மாநிலத்தின் சுஹை நகரிலுள்ள ஹேங்ச்சின் நுழைவாயில் திட்டப்பணி 2017 பிப்ரவரியில் துவங்கியது. இப்பணி தற்போதுவரை  தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. புதிய ஹேங்ச்சின் நுழைவாயில் கட்டியமைக்கப்பட்ட பின், நாளுக்கு 2.22 இலட்சம் மக்கள் இந்தவழியே மக்கௌவுக்குச் செல்ல முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.- தகவல்: சீன ஊடகக் குழுமம்
புதிய ஹேங்ச்சின் நுழைவாயில்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com