தில்லியில் கரோனாவால் இறந்தவர் உடல் அடக்கம்

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் 24ஆம் தேதி அறிவித்தார். இதனையடுத்து நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோவிட் -19 நோயால் இறந்த ஒருவரை அடக்கம் செய்யும் மருத்துவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்.
தில்லியில் கரோனாவால் இறந்தவர் உடல் அடக்கம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com