ஓவியங்கள் மூலம் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஓவியக் கலைஞர்
வூகான் நகரின் ஓவியக் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான திரு.சோவ் அண்மையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவர், அங்குள்ள வாழ்க்கை மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணியை பின்னணியாகக் கொண்டு ஓவியங்களை வரைந்தார். வூஹான் வெல்க!கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.தகவல்: சீன ஊடகக் குழுமம்