வசந்த காலத்தை அனுபவிக்கும் ஃபுசோவ் நகர மக்கள்

சீனாவின் ஃபுஜியன் மாநிலத் தலைநகர் ஃபுசோவிலுள்ள பூங்கா ஒன்றில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, மக்கள் முகக்கவசம் அணிந்து பூக்களைக் கண்டு ரசித்தனர். மேலும், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று, இம்மாநிலத்தில் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தகவல்: சீன ஊடகக் குழுமம்
வசந்த காலத்தை அனுபவிக்கும் ஃபுசோவ் நகர மக்கள்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com