சீனாவின் ஃபுஜியன் மாநிலத் தலைநகர் ஃபுசோவிலுள்ள பூங்கா ஒன்றில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, மக்கள் முகக்கவசம் அணிந்து பூக்களைக் கண்டு ரசித்தனர். மேலும், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று, இம்மாநிலத்தில் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தகவல்: சீன ஊடகக் குழுமம்