கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் வந்த நிலையில் பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது என்றும், பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்தது. இதனையடுத்து வாடிக்கையாளர் வருகைக்காக காத்திருக்கும் முட்டை விற்பனையாளர்.