ஏற்காட்டில் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் மலர்கள் - புகைப்படங்கள்
சேலம் மாவட்டம் ஏற்காடு அண்ணா பூங்காவில் கோடை விழாவிற்காக 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் ஆப்ரிக்கா, பிரேன்ச் மேரிகோல்ட், ஜினியா, சால்வியா, ஆஸ்டர், பால்சம், டேலியா, லுபினஸ், வெர்பினா, டயான்தஸ், பெமட்டூனியா, பேன்ஸி, பிலேக்ஸ், ஐடிரேன்ஜியா, பெகோனியா, கேலன்டுல்லா, டெய்ஸி மற்றும் ரோஜா மலர்கள் பூத்தது குலுங்குகின்றன.மலர் தொட்டிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மயில் மற்றும் கரோனா தொற்றுநோய் விழிப்புணர்வு ஆங்கில வாசகத்தில் வீட்டில் இருப்போம், பாதுகாப்பாக இருப்போம் என வடிவமைத்திருந்தனர்.