தனது பின்னணிக் குரலால் அரை நூற்றாண்டு காலமாக மக்கள் மனதை ஆக்கிரமித்த ஆகச் சிறந்த கலைஞன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு புரோகிதர்கள் மந்திரம் ஓத மகன் சரண் இறுதிச்சடங்குகள் செய்தார்.
இறதி பயணம் தொடங்கும் முன்பு, மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யும் மகன் சரண்.
இறதி பயணம் தொடங்கும் முன்பு, மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யும் மகன் சரண்.
தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்ட பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்.
கணவர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய மனைவி சாவித்திரி