முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்  - புகைப்படங்கள்

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மலர்தூவி மாியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் பேரவை உறுப்பினர்கள்.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மலர்தூவி மாியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் பேரவை உறுப்பினர்கள்.
Updated on
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் பேரவை உறுப்பினர்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் பேரவை உறுப்பினர்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலைத்துறை தலைமையிட வளாகத்தில், கருணாநிதி நினைவாக ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலைத்துறை தலைமையிட வளாகத்தில், கருணாநிதி நினைவாக ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை நூங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் கருணாநிதி நினைவாக நாகலிங்க மரக்கன்றை நடும் திட்டத்தைத் தொடக்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை நூங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் கருணாநிதி நினைவாக நாகலிங்க மரக்கன்றை நடும் திட்டத்தைத் தொடக்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பர்கூரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பர்கூரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
ஓசூரில் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
ஓசூரில் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு.
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் பகுதியில் மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாகை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் பகுதியில் மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாகை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருப்புக்கோட்டையில் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருப்புக்கோட்டையில் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருக்குவளையிலுள்ள அவர் பிறந்த இல்லத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய  திமுகவினர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருக்குவளையிலுள்ள அவர் பிறந்த இல்லத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய திமுகவினர்.
திருக்குவளையிலுள்ள மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி நினைவு இல்லத்தில், நினைவு அஞ்சலி செலுத்திய தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர்.
திருக்குவளையிலுள்ள மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி நினைவு இல்லத்தில், நினைவு அஞ்சலி செலுத்திய தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com