கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர்

நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் தேசியக் கொடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றினார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com