மும்பையில் லோயர் பேரல் பகுதியில் அமைந்துள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்ப்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.