காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு மத்திய அரசு, தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை ராஜரெத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இ.சதீஷ்குமாருக்கு சிறப்பு வாள் மற்றும் தங்க பதக்கமும், முதல்வரின் பாதுகாப்பு படையின் கூடுதல் கண்காணிப்பாளா் சி. ராஜா அவர்களுக்கு சிறப்பு விருதினை முதல்வர் வழங்கினார்.