பல நுாறு ஏக்கர் பரப்பளவு கொண்ட மேடவாக்கம் ஏரி, மேடவாக்கம், வடக்குப்பட்டு, வெள்ளக்கல் உள்ளிட்ட பகுதிகளின் நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, சரிவர பராமரிப்பு இல்லாததால், ஏரியில் பலவிதமான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் அருகில் உள்ள குடியிருப்பில் இருந்து கழிவுநீர் ஏரிக்குள் திறந்து விடுவதால் ஏற்படும் அவல நிலை. படங்கள் உதவி நக்ஷ்த்திர கிருஷ்ணமூர்த்தி