சென்னை சிந்தாதிரிப்பேட்டை சத்தியவானி நகரில் உள்ள ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வந்தனர். பிறகு மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர்.