வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து

பிகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றாக பலத்த சத்தத்துடன் கவிழ்ந்தன. இதில் ஒரு பொதுப்பெட்டியும், ஒரு ஏசி பெட்டியும், 3 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் என மொத்தம் 11 பெட்டிகள் தடம் புரண்டன.  இதில் 7 பேர் பலியானார்கள், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 
வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com