பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை

உடுமலையைில் பசுமை நிறைந்த வயல்வெளியில், கரும்புத்தோட்டத்தில் கடந்த 6 நாட்களாக முகாமிட்டிருந்த காட்டு யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதற்காக, கும்கி யானைகள் கலீம், சுயம்பு ஈடுபடுத்தப்பட்டன. இதையடுத்து வன அதிகாரிகள் யானையை வரகளியாறு முகாமில் விட திட்டமிட்டுள்ளனர்.
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com