ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்

தமிழகம் முழுவதுமே குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள உள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னை முன்னிலையில் உள்ளது. நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் வறண்டு போனது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com