வன்கொடுமை போராட்டத்தில் களமிறங்கிய மாணவ - மாணவியர்கள்
பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து கயவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவ - மாணவியர் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.