வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் வடக்கு - வடகிழக்காக நகர்ந்து ஒடிஸா மாநிலம் புரி அருகே கோபால்புர் - சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்கும் என்ற நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சூறாவளி பாதிப்புக்குள்ளான இடங்களில் நிவாரண பொருட்களை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை தயார் செய்யும் ரெட் கிராஸ் நிறுவன ஊழியர்கள்.